Monday, March 4, 2013

முயற்சி !


தோழா,
கடலின் ஆழத்தில் தான் முத்தெடுக்க முடியும்
என்று  முற்றிலுமாய் அறிந்த பிறகு...
ஏன் கரையில் அமர்ந்து கொண்டு
சிப்பிகளை ஆராய்ந்து கொண்டிருக்கிறாய் ?

No comments:

Post a Comment