Monday, March 4, 2013

பெண்


சிற்பமாய் செதுக்கும் உளிகளுக்குத் தயாராய்த் தான் இருக்கிறாள் பெண்...
சிற்பிகளுக்குத் தான் பொறுமை இல்லை !

1 comment: