Sunday, August 26, 2012

பிறந்தநாள்

பட்டாடை, அணிகலன்கள்..
பரிசு பொருட்களுடன் பகட்டான கூட்டம்..
இசை கச்சேரியுடன் அமளி துமளி...
பெருமையாய் வலம் வரும் பெற்றோர்..

அம்மா க்கு கொடுடா செல்லம்... என்றதும்
குழந்தை தேடியது வேலைக்காரியை !


No comments:

Post a Comment