நாளை இரவு விமானத்தில் சொந்த ஊருக்குப் பயணம்
வாங்கி வரச் சொன்ன அத்தனை குரல்களையும் புறக்கணித்து,
ஆசையாய் என்னென்னவோ வாங்கினேன்...
பத்திரமா வந்திருப்பா என்ற அம்மாவுக்கும்
தொலைபேசி ஒலித்தாலே ஓடி வரும் என் வீட்டு நாய் குட்டிக்கும்..
வாங்கி வரச் சொன்ன அத்தனை குரல்களையும் புறக்கணித்து,
ஆசையாய் என்னென்னவோ வாங்கினேன்...
பத்திரமா வந்திருப்பா என்ற அம்மாவுக்கும்
தொலைபேசி ஒலித்தாலே ஓடி வரும் என் வீட்டு நாய் குட்டிக்கும்..
No comments:
Post a Comment