Wednesday, August 15, 2012

பூட்டு

ஒரு நம்பிக்கை,

போலி சாவி செய்து கொடுத்தவனுக்கு  முகவரி தெரியாதென்று !
யாரும் வலுக்கட்டாயமாகத் திறக்க முற்பட மாட்டார்கள் என்று !

உடமைகளை மட்டும் அல்ல மனதையும் !

No comments:

Post a Comment