Tuesday, August 14, 2012

ஏழையின் சிரிப்பில் !

ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் !
இரண்டுமே அரிதாய் இருப்பதலா
அல்லது
எங்கும் ஏழைகள் நீக்கமற நிறைந்திருப்பதலா ?

No comments:

Post a Comment